எரேமியா 3:9 தமிழ்

9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:9 சூழலில்