எரேமியா 31:38 தமிழ்

38 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:38 சூழலில்