எரேமியா 37:18 தமிழ்

18 பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 37

காண்க எரேமியா 37:18 சூழலில்