எரேமியா 38:7 தமிழ்

7 அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:7 சூழலில்