எரேமியா 4:28 தமிழ்

28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம்பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுப் திரும்புவதும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:28 சூழலில்