எரேமியா 40:16 தமிழ்

16 ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 40

காண்க எரேமியா 40:16 சூழலில்