எரேமியா 41:12 தமிழ்

12 அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம்பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 41

காண்க எரேமியா 41:12 சூழலில்