எரேமியா 41:7 தமிழ்

7 அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 41

காண்க எரேமியா 41:7 சூழலில்