எரேமியா 42:22 தமிழ்

22 இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 42

காண்க எரேமியா 42:22 சூழலில்