எரேமியா 44:6 தமிழ்

6 ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:6 சூழலில்