எரேமியா 48:39 தமிழ்

39 மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:39 சூழலில்