எரேமியா 48:5 தமிழ்

5 லூகித்துக்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:5 சூழலில்