எரேமியா 49:7 தமிழ்

7 ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:7 சூழலில்