எரேமியா 50:28 தமிழ்

28 நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:28 சூழலில்