எரேமியா 50:3 தமிழ்

3 அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:3 சூழலில்