எரேமியா 50:41 தமிழ்

41 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:41 சூழலில்