எரேமியா 51:13 தமிழ்

13 திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:13 சூழலில்