எரேமியா 51:50 தமிழ்

50 பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:50 சூழலில்