எரேமியா 51:52 தமிழ்

52 ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:52 சூழலில்