எரேமியா 51:61 தமிழ்

61 எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:61 சூழலில்