எரேமியா 52:21 தமிழ்

21 அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழ நூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:21 சூழலில்