எரேமியா 6:6 தமிழ்

6 சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:6 சூழலில்