எரேமியா 9:1 தமிழ்

1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 9

காண்க எரேமியா 9:1 சூழலில்