எஸ்தர் 1:12 தமிழ்

12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 1

காண்க எஸ்தர் 1:12 சூழலில்