எஸ்தர் 2:22 தமிழ்

22 இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 2

காண்க எஸ்தர் 2:22 சூழலில்