எஸ்தர் 3:9 தமிழ்

9 ராஜாவுக்கு சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 3

காண்க எஸ்தர் 3:9 சூழலில்