எஸ்தர் 5:6 தமிழ்

6 விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 5

காண்க எஸ்தர் 5:6 சூழலில்