எஸ்தர் 6:1 தமிழ்

1 அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 6

காண்க எஸ்தர் 6:1 சூழலில்