எஸ்தர் 6:3 தமிழ்

3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 6

காண்க எஸ்தர் 6:3 சூழலில்