எஸ்தர் 6:6 தமிழ்

6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 6

காண்க எஸ்தர் 6:6 சூழலில்