எஸ்றா 2:42 தமிழ்

42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 2

காண்க எஸ்றா 2:42 சூழலில்