ஏசாயா 1:3 தமிழ்

3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 1

காண்க ஏசாயா 1:3 சூழலில்