ஏசாயா 10:12 தமிழ்

12 ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:12 சூழலில்