ஏசாயா 10:32 தமிழ்

32 இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:32 சூழலில்