ஏசாயா 13:9 தமிழ்

9 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 13

காண்க ஏசாயா 13:9 சூழலில்