ஏசாயா 14:20 தமிழ்

20 நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:20 சூழலில்