ஏசாயா 14:6 தமிழ்

6 உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:6 சூழலில்