ஏசாயா 15:1 தமிழ்

1 மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 15

காண்க ஏசாயா 15:1 சூழலில்