ஏசாயா 17:5 தமிழ்

5 ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 17

காண்க ஏசாயா 17:5 சூழலில்