ஏசாயா 20:6 தமிழ்

6 இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 20

காண்க ஏசாயா 20:6 சூழலில்