ஏசாயா 22:2 தமிழ்

2 சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:2 சூழலில்