ஏசாயா 22:4 தமிழ்

4 ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 22

காண்க ஏசாயா 22:4 சூழலில்