ஏசாயா 24:18 தமிழ்

18 அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 24

காண்க ஏசாயா 24:18 சூழலில்