ஏசாயா 26:20 தமிழ்

20 என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 26

காண்க ஏசாயா 26:20 சூழலில்