ஏசாயா 28:2 தமிழ்

2 இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 28

காண்க ஏசாயா 28:2 சூழலில்