ஏசாயா 29:6 தமிழ்

6 இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29

காண்க ஏசாயா 29:6 சூழலில்