ஏசாயா 30:27 தமிழ்

27 இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:27 சூழலில்