ஏசாயா 31:5 தமிழ்

5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 31

காண்க ஏசாயா 31:5 சூழலில்