ஏசாயா 32:2 தமிழ்

2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 32

காண்க ஏசாயா 32:2 சூழலில்