ஏசாயா 34:10 தமிழ்

10 இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 34

காண்க ஏசாயா 34:10 சூழலில்